ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு 17 கப்பல்கள்! March 31, 2023 8:48 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்திய கடற்படைக்கு ரோந்து பணிகளுக்காக 11 அதி நவீன ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை கப்பல்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் கடற்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும் என ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. ரூ.19,600 கோடியில் வாங்கப்படும் இந்த கப்பல்களுக்காக இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. கோவா, கொல்கத்தாவை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனங்கள், இந்த கப்பல்களை கட்டுகின்றன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…