ஈஸ்டரை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் ஈஸ்டர் திருநாள் முடியும் வரை ஆலயங்களுக்கு வெளியில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!