ஆந்திராவின் தலைநகராகும் விசாகப்பட்டினம்!

ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
    
அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:- “நிர்வாகப் பரவலாக்கத்தின் ஒரு பகுதியாக, வருகிற செப்டம்பர் மாதம் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நிர்வாகம் மேற்கொள்ளப்படும். செப்டம்பரில் இருந்து தானும் விசாகப்பட்டினத்திலேயே தங்கவுள்ளதாகவும், விசாகப்பட்டினம் மாநிலத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகரம்” எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!