இலங்கையில் கடன் அட்டை பயன்பாட்டை தவிர்த்து வரும் மக்கள் May 31, 2023 9:05 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest சமகாலத்தில் இலங்கையில் கடன் அட்டைகளின் பயன்பாட்டில் படிப்படியாக சரிவு ஏற்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இலங்கையில் செயல்பட்ட மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,952,991 ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1,942,272 அட்டைகளாகவும், பெப்ரவரி மாதத்தின் இறுதியில் 1,940,872 அட்டைகளாகவும், மார்ச் மாதத்தின் இறுதியில் 1,939,541 அட்டைகளாகவும் குறைந்துள்ளது.மார்ச் இறுதிக்குள், இந்த கடன் அட்டைகளின் நிலுவைத் தொகை 140,509 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2022ஆம் ஆண்டு 143,098 மில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…