குருந்தூர்மலை காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கவில்லை! June 16, 2023 8:42 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest குருந்தூர் மலை விகாரை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், தொல்பொருளியல் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரருக்கு இதனை அறிவித்துள்ளார். குருந்தூர் மலை நிலம் என்பது அரசநிலம் என தெரிவித்துள்ள அவர் இதனை எவருக்கும் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…