முன்னணியின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் கைது! June 16, 2023 8:49 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மருதங்கேணி சம்பவம் குறித்து இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த மூவர் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகர், யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெற்ற பின்னர் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…