வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்

அதிகரித்த வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்றையதினம்(23.06.2023) காலை 09.30 மணிக்கு  இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அதிகரித்துள்ள வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். 





* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!