ஜனாதிபதி ரணிலைச் சந்தித்து தனியாக பேசினார் ஜெய்சங்கர்!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் நேற்று வரவேற்றுள்ளார். இருவரும் தனித்தனியாக கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!