பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஜனாதிபதியின் உரை மையப்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!