கடமைகளைப் பெறுப்பேற்றார் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே!!

வட மாகாண ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது மீண்டும் வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த குரேக்கு பலாலியில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வட மாகாண ஆளுநராக தன்னுடைய கடமைகளை உத்தியோக பூர்வமாகப் பொறுப் பேற்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!