முகமாலையில் மனித எலும்பு எச்சங்கள்

முகமாலை வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நேற்று கண்ணிவெடிகளை அகற்றும் பணி இடம்பெற்ற வேளையில் இந்த மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!