அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. செனட் சபையின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நால்வரே சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளுடன், முக்கிய பேச்சுக்களை நடத்துவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழுவைச் நேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொழும்பு வந்துள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!