குட்டிக்கதைகள் Subscribe to குட்டிக்கதைகள்
மகள் சுட்ட தோசை !
மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட தோசை. அப்பா : ஆஹா ருசியா இருக்குடா… Read more
தன்னம்பிக்கையை அதிகரிக்க !
1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப்… Read more
கடவுளும் குழந்தையும்..-
இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த… Read more
வீட்டு பிரச்சினை வெளியே தெரிஞ்சா இப்படித்தான்!
புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை… புதுசா பொறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்குறதுன்னு… புருஷன் சொன்னான், “எங்க அப்பா பேர் சிவசண்முகங்கிறதைத்தான்… Read more
அப்பாவும் வேலைக்காரியும்!
சின்னப் பையன் அப்பாவிடம் கேட்டான்.” அப்பா…அரசியல் என்றால் என்ன…?” அப்பா யோசித்துவிட்டுச் சொன்னார். ”நல்லது. உனக்கு நான் அதனை இப்படி… Read more
உதவுகிறேன் என்று சொன்னால் போதுமா?
நீச்சல் தெரியாத ஒருவன் கிணறு ஒன்றில் தவறி விழுந்து விட்டான். தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வந்தவன், “என்னை யாராவது காப்பாற்றுங்கள்”… Read more
முயல் சுட்ட கதை
வந்தவர் உற்சாகமாக மருத்துவரிடம் பேசினார். எனக்குள்ள இன்றைய உற்சாக உணர்வு என்றுமே இருந்ததில்லை டாக்டர். என்னுடைய 18 வயது மனைவி… Read more
கடைசி வரிகளில் கண் கலங்காமல் இந்தக் கதையைப் படிக்கவும்.
‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடை கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப்… Read more
எலித்தொல்லை! – சிந்திக்க சிரிக்க ஒரு குட்டிக்கதை
ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா, ”ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,” என்று… Read more
இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது?
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க… Read more
















