கவிதைகள் Subscribe to கவிதைகள்
என்ன செய்யப்போகிறோம்?
அப்பா கிழக்கு அம்மா வடக்கு அம்மாவையும் அப்பாவையும் பிரித்து பல வருஷம். அப்பனுக்கு பட்டாபிஷேகம் முடிந்தது அம்மாவுக்கு இனித்தானாம். வாழை… Read more
பலஸ்தீனத்திலிருந்து… நீதியின் அழுகுரல்!!!
தென்றலையே அழ வைக்கும் என் மழலைகளின் அழுகுரல் உலக வீட்டின் உறுப்பினர்கள் செவிகளில் விழவில்லையா…? எனது குடியிருப்புக்களில் அத்துமீறி வந்தமர்ந்த… Read more
ஹக்கீமையும், ஹிஸ்புல்லாவையும் தூக்கியெறிந்து விட்டு ஜுனைதீனும், காதரும், முகைதீனும், அப்துல் ரவூப்பும் நடந்த வழியில் வாருங்கள்.
காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!… Read more
கல்யாணம் பண்ணிப்பார்…
கல்யாணம் பண்ணிப்பார்… உச்சந்தலையைச் சுற்றி ‘ஒளிவட்டம்’ தோன்றும்… உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்… ராத்திரியின் நீளம் குறையும்… அதிகாலையின் கொடூரம்… Read more
நெல்சன் மண்டேலா அளித்த கொடை
இந்தியாவில் நாம் வாழும் காலத்தில் விடுதலைச் சிந்தனை மற்றும் அறஉணர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆளுமையைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு ஏற்படவில்லை…. Read more
நாகரீக கோமாளிகள்
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால் அம்மாவை மாற்ற தேவையில்லை ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை. காலை வணக்கம்… Read more
சிலிண்டர் மூடுதுணிபோல் நைட்டி…
அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது. பேருந்துக்குள் கொணர்ந்து மாலைமுரசு விற்பார்கள். எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் அமர இடங்கிடைக்கும். மிதிவண்டி வைத்திருந்தோம்…. Read more
வயதிற்கு ஒரு சவரன், என்ன உலகமிது?
வயதோ 30, வரதட்சணையோ 30 சவரன், கல்யாண சந்தையில் விலைபோக வயதிற்கு ஒரு சவரன். என்ன உலகமிது? பொன் நகைக்கு… Read more
ஸ்ஸ் ஸப்பா…ரொம்ப கஷ்டம்…
1. மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது. 2. தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற… Read more
















