நாடாளுமன்றம் நிறைவடைய இன்னும் 3 அமர்வுகள் ?

தற்போதைய நாடாளுமன்றம் நிறைவடைய இன்னும் 3 அமர்வுகள் மட்டுமே உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமானது, கார்டினர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!