நாடு முழுவதும் ஊரடங்கு – கட்டுக்கடங்காத வன்முறை!

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும், ஊரடங்கை மீறி பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!