இந்தியா Subscribe to இந்தியா
நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது- ஜெ. கைது குறித்து கருணாநிதி
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு, ஜெயலலிதா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்…. Read more
இலங்கை சிறையில் துர்நாற்றம் வீசிய உணவு வழங்கினர்: விடுதலையான மீனவர்கள் கண்ணீர் பேட்டி.
இலங்கை சிறையில் தூங்கக்கூட இடமின்றி தவித்தோம். மேலும் சுகாதார மற்ற குடிநீர், தூர்நாற்றம் வீசிய உணவு போன்றவற்றை வழங்கினார்கள் என்று… Read more
தமிழகத்தின் புதிய முதல்வரின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கச்சத்தீவை மீள பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் இது தொடர்பில் அவர் இந்திய… Read more
வவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் கைது
வவுனியா, மாமடுவ வாவி பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் இன்று (03) அதிகாலை மாமடுவ பொலிஸாரால் கைது… Read more
சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனிப்பு எதுவுமில்லை!- சிறை அதிகாரி
சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏனைய கைதிகளை விட மிகமுக்கியமானவர்களுக்கான உபசரிப்பு இடம்பெறுவதாக வெளியான தகவல்களை கர்நாடக… Read more
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்- சு.சுவாமி வலியுறுத்தல்
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில்… Read more
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும்… Read more
இலங்கை அகதிகள் ஜெயாவிற்காக உண்ணாவிரதம்
இலங்கை அகதி ஒருவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருச்சி விசேட அகதி முகாமில்… Read more
ஜெ. கைதால்… அறிவாலயத்திற்குக் கூட வர முடியாமல் வீட்டிலேயே தங்கியிருக்கும் கருணாநிதி!
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், தொடர் போராட்டங்கள் நடந்து வருவதாலும், மக்கள் மத்தியிலும் ஜெயலலிதா மீது ஒரு… Read more
ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை மீண்டும் தள்ளிப்போக பின்னணி காரணம் இதுதான்!
ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் தள்ளி வைக்கப்பட காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு… Read more
















