இந்தியா Subscribe to இந்தியா
அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை நீக்கக் கோரி மதுரை நீதிமன்றத்தில் ‘கருணாநிதி’ வழக்கு!
அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில்… Read more
உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த தமிழக மீனவர்கள்
இலங்கையில் ஐந்து இந்திய மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட மீனவர்கள் இன்று முதல் சாகும்… Read more
பிரபாகரனின் புகைப்படத்துடன் சீக்கியர்கள் போராட்டம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு சீக்கியர்கள்இ இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு… Read more
நிருபருடன் மோதல் விவகாரம்: மாமியார் சோனியாவிடம் விளக்கமளித்த மருமகன்…!
டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு தனியார் ஓட்டல் ஒன்றில் நிருபரின் மைக்கை தட்டி விட்டு ஆவேசமடைந்த மருமகன் ராபர்ட் வதேராவை… Read more
மரண தண்டனை பெற்றுள்ள தமிழக மீனவர்கள் உரியமுறையில் விடுவிக்கப்படுவர்: தமிழக முதல்வர்
உரிய நீதிமன்ற அனுகுமுறைகளின்கீழ் இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள ஐந்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழக முதல்வர்… Read more
அதுதான் தமிழர்களின் சாபக்கேடு! – மத்திய அரசின் இலங்கை ஆதரவு நிலை குறித்து கருணாநிதி
மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அது தொடர்ந்து இலங்கை அரசை ஆதரிப்பது தமிழர்களின் சாபக்கேடு என்று திமுக தலைவர் கருணாநிதி… Read more
முஸ்லிம் காங்கிரஸ் பதவி அரசியலைக் கைவிட முடிவு! அமைச்சர் ஹக்கீம்
எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று அம்பாறை மாவட்டம், பொத்துவில்,… Read more
5 தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக வாதாட ராஜபக்சேவின் ஆலோசகரை வக்கீலாக நியமித்தது இந்தியா
இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களின் அப்பீல் மனுவுக்காக ஆஜராக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர்… Read more
தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை: வைகோ அறிவிப்பு!
மதுரை: தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். ம.தி.மு.க. நிர்வாகி கணேசமுர்த்தியின் இல்லத் திருமண விழா… Read more
தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை! மோடி – மஹிந்த விரைவில் பேச்சு
இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்திய அரசாங்கம்… Read more
















