List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

wimal-mahinda

ராவயவின் பார்வையில் வடக்கின் தேர்தல்கள்

வட மாகாணத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் கூறி வந்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாத்தல்… Read more »

amnesty

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு AI, ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் மீண்டும்

யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம்… Read more »

pasil

வடக்கு மக்கள் புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாம்; பசில் ராஜபக்ச

வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ravana

புயலுக்கு மகாசேன மன்னன் பெயரா? ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு

இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு… Read more »

sivaram

8 ஆண்டுகளுக்குப் பின்னர் சிவராம் கொலை வழக்கில் சாட்சியம்

ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதற்தடவையாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

eye-lock

அழுவதற்கு வேண்டும் அனுமதி

இராமனுக்கு பட்டாபிஷேகம். 14 வருடங்களுக்குப் பின்னர் தலைமகனின் பாதடி பட்ட சந்தோசத்தில் அயோத்தி மகிழ்ந்து கொண்டிருந்தது.

ntamil-thamilini

தமிழினி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும்… Read more »

assathsali

அசாத் சாலியின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் அவதானிப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி விடுதலை… Read more »

ntamil-KP

வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – குமரன் பத்மநாதன்

வடக்கில் இராணுத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்…. Read more »

unp

வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கி அரசு செல்கின்றது: ஐ.தே.க

நாட்டு மக்களினதும், எதிர்க்கட்சிகளினதும் எதிர்ப்பை கண்டு அஞ்சி அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கியே அரசாங்கம்… Read more »