இலங்கை Subscribe to இலங்கை
ராஜபக்ஷ அரசு வீட்டுக்கு சென்றாலே நாட்டுக்கு விடிவு – தமிழ்க் கூட்டமைப்பு
தமிழ் மக்கள் அனுபவித்த பட்டினிச்சாவை சிங்கள மக்களும் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,… Read more
மனிதஉரிமைகள் மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும்
பிரித்தானியா வெளியிட்டுள்ள, உலகில் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த்… Read more
அமெரிக்கா மீது மஹிந்த கோபம்; வீண் தலையீட்டை அனுமதிக்க முடியாதெனச் சீற்றம்
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது.
புலிகள் மீண்டெழவே முடியாதாம் – கூறுகிறது இலங்கைப் படை
‘ முழுமையான இராணுவப் பலத்துடன் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்குச் சாத்தியமே இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான்… Read more
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியீடு
இலங்கை மனித உரிமை நிலைமைகள் 2012ம் ஆண்டில் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. 2011ம்… Read more
முள்ளிவாய்க்கால் முடிவல்ல; திருப்பம் மாணவர்கள் போராட்டம் இதையே உணர்த்துகிறது
முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது ஒரு திருப்பம். மாணவர்களின் உணர்ச்சி மிகு போராட்டம், போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவாக… Read more
வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் : சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்திற்க்காக சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை முன்னாள் இராணுவத்… Read more
உதயன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்; விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்து
உதயன் அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
புலிப் பயங்கரவாதத்திற்கு பதிலீடாக அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது
புலிப் பயங்கரவாதத்திற்கு பதிலீடாக அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்கிசியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். உதயன்… Read more
















