Category: Sri Lanka

கோத்தாவை தமிழ் மக்கள் விரோதியாகவே பார்க்கின்றனர்!

கோத்தபாய ராஜபக்ச தமிழ் மக்களால் விரோதியாகவே பார்க்கப்படுகின்றார் என, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் ரெலோ முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரம்…
மீண்டும் வலுப்பெறும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் – ஷிரந்தி மாற்று வேட்பாளரா?

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை, குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.…
அடுத்த அதிபர் மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார்- மங்கள சமரவீர

சிறிலங்காவின் அடுத்த அதிபர் மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச…
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அமெரிக்கா துணை நிற்கும் – அலிஸ் வெல்ஸ்

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சிறிலங்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்காளர்களுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெற்கு, மத்திய…
ஜேவிபியின் வேட்பாளரும் தயார் – வரும் ஞாயிறு அறிவிக்கப்படுவார்

அதிபர் தேர்தலில் நிறுத்தப்போகும் வேட்பாளரை ஜேவிபி தீர்மானித்து விட்டது என்றும், ஆனால் ஓகஸ்ட் 18ஆம் நாள் வரை அதனை வெளிப்படுத்தப்…
அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைவேன் – சஜித்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று ஐதேகவின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அனுராதபுர-…
ராஜபக்சவினர் பழையை வழியை மாற்றமாட்டார்கள்  – ரணில்

முன்னைய ஆட்சியின் தலைவர்கள் புதிய பெயரிலும் புதிய வண்ணத்திலும் வந்தாலும், தமது பழைய வழிகளை மாற்ற மாட்டார்கள் என சிறிலங்கா…
தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை மக்கள் ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர் ;சபாநாயகர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர். ஊடகங்களுக்கூடாக…
காங்கேசன்துறை: இந்தியாவுக்கான நுழைவாயில்!

45 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம், இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கான நுழைவாயிலாக இருக்க வேண்டும் என…
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்துக்  கருத்துக் கூறிய போது காஷ்மீரை சுட்டிக்காட்டிய மஹிந்த

வட இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் விசேட அந்தஸ்த்தை இரத்துச் செய்த பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயலுக்குப் பிறகு…