Archive: Page 975
பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் குழப்பங்கள்!
‘குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டுவிட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை… Read more
மனச்சோர்வை போக்கும் வழிகள்!!!
ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஒருவருக்கு மனச்சோர்வு வந்தால் அவர் எப்படிப்பட்ட வலிமையான மனிதாராக இருந்தாலும் அவரை எளிதில்… Read more
கொலை மிரட்டல் வருகிறது பிரகாஷ்ராஜ் புகார்
சென்னை : தனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் புகார் கூறியுள்ளார். ராதாமோகன் இயக்கும் ‘கௌரவம்’ படத்தை… Read more
‘என் பட பாடலுக்கு இசை அமைக்க தமிழ் அறிவு வேணும்’ ராஜகுமாரன் தாக்கு
சென்னை: ‘என் பட பாடலுக்கு இசை அமைக்க தமிழ் அறிவு வேண்டும்Õ என்றார் இயக்குனர் ராஜகுமாரன். தேவயானி நடித்து தயாரிக்கும்… Read more
கம்ப்யூட்டர் விற்பனை 11.2 சதவீதம் வீழ்ச்சி
மும்பை: நடப்பாண்டின் முதல் காலாண்டில், சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை, 11.2 சதவீதம் சரிவடைந்து, 7.92 கோடியாக குறைந்துள்ளது என,… Read more
இலங்கையின் வஞ்சகத்தை இப்போதாவது உணருங்கள்: கோத்தபய ராஜபட்ச பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா குறித்த அவதூறுப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவுனர்… Read more
வேண்டாம் அகதி அடையாளம்!
தமிழக அகதி முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்ற 120 ஈழ அகதிகள்கைதாகினர். இலங்கையில் போர் முடிந்த இந்த நான்கு… Read more
இந்தியா தொழிலாளர்களையும் வெளியேற்றப் போகிறது இலங்கை?
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரலாற்றிலிருந்து பாடம் கற்க தவறிவிட்டது இந்தியா
அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்டகால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு.
அவுஸ்திரேலியா செல்லுவோர் உண்மையான அகதிகள் இல்லை: உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க
அவுஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் அதிகமான இலங்கையர்கள் நேர்மையான அகதிகள் இல்லை என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
















