“கிராம எழுச்சி” வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் மட்டத்திலும் 200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.…
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் மங்களசமரவீரவிற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிற்கும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கொழும்பு…
மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
அடுத்த மாகாண சபை அமர்வுக்கு முன்னர், வடமாகாண அமைச்சர் சபை ஒன்று அமைக்கப்படும். முதலமைச்சருடனும், ஆளுநருடனும் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில்…
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்களால், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப்…
விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலைகளை மீள் பரிசீலனை செய்து, விலை மட்டங்களை தீர்மானிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது…
போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அமைச்சரவை மூன்றாவது தடவையாக நேற்று…
யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப்…
இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளமை இலங்கை அரசியலில் பெரும்…
இழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்மொழியப்படும் இந்தச் சட்டத்தின்…