Tag: இலங்கை

உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியா – இலங்கை இடையே இணக்கம்!

இலங்கை- இந்தியாவிற்கு இடையில் நிகழ்நேர உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.…
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கைதாவர்!

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ உடனடியாகக் கைது…
குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை தூதுவராக நியமித்ததே தோல்விக்கு காரணம்!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சி.ஏ.சந்திரபிரேமவை ஜெனிவாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமித்தமையே ஐ.நா மனித உரிமை பேரவையில்…
போர்க்குற்றம் இழைக்கவில்லை என்றால் விசாரணைக்குத் தயாரா? – சிறிதரன் சவால்

இறுதி போரின் போது போர் குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றால் ஒரு பகிரங்க விசாரணைக்கு தயாராகுமாறு அரசிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…
குற்றவாளிகள் மீது தடைகளை விதிக்க கோருகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

இலங்கையில் கடுமையான குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் எனத் தெரிவிக்கப்படுபவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு மனித…
உலகின் கண்காணிப்பு வலயத்தில் இலங்கை – உண்மையை மறைக்க முடியாது என்கிறார் மனோ!

சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை…
ஆதரித்த நாடுகளுக்கு கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய நாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.…
ஆதரவளித்த நாடுகளுக்கு பிரித்தானியா நன்றி தெரிவிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஆதரவளித்த மற்றும் இணைத்தலைமை நாடுகள் குழுவின்…
ஜெனிவா பிரேரணையை தோற்கடிக்க அரசின் கைக்கூலிகள் முயற்சி!

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். “இந்த பிரேரணையை…