Tag Archives: இலங்கை
மனித உரிமைகளை மீறும் மஹிந்த அரசு
inஇலங்கை அரசு சொந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளையே மீறிவருகிறது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமாயின் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்க… Read more
கைதாகியுள்ள நந்தகோபன் உதவியோடு 4,000 ஈழத் தமிழர்களது பட்டியலை தயாரிக்கும் இலங்கை அரசு !
கடந்த ஏப்பிரல் மாதம் மலேசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு செல்லும்வேளை, நந்தகோபன் என்னும் நபரை அன் நாடு… Read more
ஆஸி க்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ஒப்பந்தம் இருக்கும் வரைக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது!
தமது நண்பர்கள் இருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில், தாமும் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தினாலேயே இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துக்… Read more
அவுஸ்திரேலியா பிரதமரின் கடும்போக்கு அகதி கொள்கையே இலங்கை அகதிகள் தீக்குளிக்க காரணம் – பசுமை கட்சி
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் தற்கொலை செய்துக் கொள்வதன் மூலம், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிக் கொள்கை தோல்வி கண்டுள்ளது என்பதையே… Read more
25 இந்திய மீனவர்களும் விடுதலை
இலங்கைக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை… Read more
இலங்கைத் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது இந்தியா; யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் பிரதானி தெரிவிப்பு
இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் வடக்கு மாகாணத்துக்கு… Read more
நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்..! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில்… Read more
நீதிமன்ற கூண்டில் ஏறிய கோட்டபாய…: திட்டமிட்டு மீடியாக்களை தடுத்தனர் பொலிசார் !
கடந்த 27ம் திகதி(செவ்வாய்கிழமை) கோட்டபாய ராஜபக்ஷ கல்கிஸை நீதிமன்றில் கூண்டில் ஏறியுள்ளார். கோட்டபாய ராஜபக்ஷ இறந்த லசந்த விக்கிரமதுங்கவுக்கு எதிராக… Read more
இலங்கை மீதான ஐ.நா விசாரணைக் குழுவில் 13 உறுப்பினர்கள்
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 13 பேர் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள்… Read more
புலம்பெயர் தமிழர்களால் மோடி மீது அழுத்தத்தை செலுத்த முடியாது : இலங்கை..!
இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் பாரிய வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க கட்சி, தனிப்பெரும்பாண்மையோடு மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அதன் பொது வேட்பாளரும் குஜராத் மாநில… Read more
















