Tag: இலங்கை

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 129ஆவது இடம்!

சர்வதேச மகிழ்ச்சி தினத்தையொட்டி ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலையமைப்பால் 149 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலக மகிழ்ச்சியான…
தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்கால் கொடூரங்கள்!

2009 ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில மாதங்களில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் என…
முடிவுக்கு வந்தது அம்பிகையின் உண்ணாவிரதப் போராட்டம்!

பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் நேற்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்…
தடுப்பூசி இல்லாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை -தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க அரசாங்கம் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக, இலங்கை தனியார்…
இலங்கை தமிழர் மீதான இந்தியாவின் அக்கறை தேர்தல் கால கரிசனைக்கு அப்பாற்பட்டது!

இலங்கை தமிழ் மக்கள் மீது இந்தியா கொண்டிருக்க கூடிய கரிசனையானது நீண்ட வரலாற்றைக் கொண்ட உண்மையான விடயமாகும். இதனை தேர்தல்…
புதனன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த…
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் கோரிக்கை – கைவிரித்தது பிரித்தானியா!

ஐ.நா பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக…
தமிழ் பெண்களுக்கு நீதி வேண்டி மாபெரும் தீப்பந்த போராட்டம்!

இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம்…
பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக தொடர்கின்றது!

இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி நான்கு அம்சக்கோரிக்கைகளை…