Tag: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மாநகரை மாற்றியமைக்கும் போராட்டத்தை செய்வேன் – மணிவண்ணன்

யாழ் மாநகரை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முடிந்தளவிற்கு முன்னெடுப்பேன் என்று மாநகர சபையின் புதிய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்று முதல்வராக…
மாவைக்கு சுமந்திரன் சூடான கடிதம்!

மாவை. சேனாதிராஜாவின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை…
கூட்டமைப்பின் ஆவணத்தில் கையெழுத்திடமாட்டோம்!

அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகறது. அவர்களால் மனித உரிமைகள் பேரவை உறுப்பு…
கஜேந்திரகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட மணிவண்ணன் தொடர்பான…
மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடும் தாக்கங்களை ஏற்படுத்தும் : கஜேந்திரகுமார்!

மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று…
வட, கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டாமா?

“30 ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்ன செய்தீர்கள். அவர்களது பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட…
மணிவண்ணனை பதவி விலக்க இடைக்காலத் தடை!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு14…
பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவ முயற்சி!

20ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதன் மூலம் பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசிய…
தமிழ் மக்கள் விளைவுகளை எதிகொள்ள நேரிடும். நாடாளுமன்றில் தமிழ் பிரதிநிதிகளை எச்சரித்த சரத்பொன்சேகா!

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா…