Tag: தமிழ்

காணாமல் போனோர் பணியகத்தை மூடத் தயாரா? – சிறிலங்கா அதிபருக்கு அமைச்சர் சவால்

தனது அனுமதியின்றி 40/1 தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறுவாரெனின், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட…
விக்கியின் தலைமையில் வலுவான அணி களமிறங்கும்! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

பல கட்சிகள் இணைந்த ஒரு புதிய கூட்டு சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டு மாற்றுத் தலைமையுடன் வலுவான அணியொன்று கட்டியமைக்கப்படும் என்று…
சிறுபான்மையினரின் ஆதரவு இன்றியே வெற்றி பெறுவேன் – கோத்தா

சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின்…
த.தே.கூ.வினர் தனி இராஜ்ஜியம் அமைக்கும் திட்டத்திலேயே உள்ளனர் – வாசுதேவ

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து ஜனநாயக நீரோட்டத்தில் செல்வதாக தெரிவிக்கின்றபோதும் தனி இராஜ்ஜியம் அமைக்கும் திட்டத்திலே இன்னும் உள்ளதாக…
16ஆம் திகதி பாரிய போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி பாரியளவிலான போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக…
போதைப்பொருள் வியாபாரத்தில் வடக்கு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள்! – குற்றம்சாட்டுகிறார் ரஞ்சன்

போரால் பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­கள் வடக்கு மாகா­ணத்­தில் போதைப்­பொ­ருளை விற்­பனை செய்­ய­வில்லை. வடக்­கில் அர­சி­யல் தரப்­புக்­க­ளும், உயர்­மட்ட வர்த்­த­கர்­க­ளும் தான்…
இலங்கை நிர்வாக சேவைக்கு 47 தமிழர்கள்! – மார்ச்சில் முதல் நியமனம்.

இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் வெளியாகியுள்ளது. இதன் பிரகாரம் இலங்கை…
மகிந்தவினால் தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியாது! – அடித்துச் சொல்கிறார் ரணில்.

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் என்று கூறிய மஹிந்த ராஜபக்ஷவினால், தமிழர்களுக்கான தீர்வை வழங்க முடியாது என பிரதமர் ரணில்…
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர்

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம்…