Tag: பிரித்தானியா

தடுப்பூசி எடுத்துக்கொண்ட 200க்கும் அதிகமான பிரித்தானியர்கள் மரணம்: வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு 200கும் அதிகமான பிரித்தானியர்கள் மரணமடைந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் மருந்துகள் மற்றும்…
|
பிரித்தானியாவில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழர் கிருஷ்ணன் சுப்ரமணியன் மரணம்! – சக மருத்துவர்கள் புகழாரம்

பிரித்தானியாவில் தமிழரான மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து சக மருத்துவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். இந்திய தமிழரான கிருஷ்ணன் சுப்ரமணியன்…
|
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பிரித்தானியாவும் ஆதரவு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக…
கோவிட்-19: ஒரே நாளில் அதிக உயிரிழப்பை பதிவு செய்த பிரித்தானியா!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மரண எண்ணிக்கை எப்போதும் இல்லாத புதிய உச்சம் தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில்…
|
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா வைரஸ்…!

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். தொற்று நோய்…
இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரித்தானியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய கொரோனா!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கடந்த 2020-ல் மட்டும் பிரித்தானியாவில் அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த…
|
ஆபத்தின் விளிம்பில் பிரித்தானியா: ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா!

கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல், மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவு…
|
பிரித்தானியாவில் ஆசிரியர் செய்த செயல்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

30 வயதான ஸ்காட் லீவோல்ட்-டேவி பிரித்தானியாவின் நார்ஃபோல்க் கவுன்டியில் உள்ள Norwich நகரில் இருக்கும் ஓபன் அகாடமி மேல்நிலைப் பள்ளியில்…
|
வேகமாக பரவும் உருமாறிய கொரோனா: புதிய ஊரடங்கை அறிவித்த பிரதமர் ஜோன்சன்!

பிரித்தானியாவில் பரவும் உருமாறிய வீரியம் மிக்க கொரோனா தொற்றால், இன்று நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கை அறிவித்துள்ளார் பிரதமர் ஜோன்சன்.…
|
பிரித்தானியாவை புரட்டி எடுக்கும் கொரோனா: ஒரேநாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் ஒரே நாளில் புதிதாக கொரோனாவால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கட்டிருக்கும் நிலையில், 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் உருமாறிய…
|