Tag: மக்கள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் வீதிகளில் தஞ்சம்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும்…
|
புதிய வருடத்திலாவது வாக்குறுதியை நிறைவேற்றுமா?

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை இந்த புதிய ஆண்டிலாவது நிறைவேற்றுமா என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்…
யாருடன் யார் இருக்கிறார் என்பதை மக்கள் அறிவர்: வியாழேந்திரன் விளக்கம்

என்னை பற்றி குறைகூறும் மகான்கள் யோக்கியமானவர்களா? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.மஹிந்தவுடன்…
குமுறுகிறது எரிமலை – மீண்டும் சுனாமி ஆபத்து

இந்தோனேசியாவின் அனக் கிரக்காட்டு எரிமலைக்கு அருகில் உள்ள கரையோர கிராமங்களை மீண்டும் சுனாமி தாக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
|
உயிருக்குப் போராடிய 6 பேரை காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

ஒரத்தநாடு அருகே ஏரிக்குக் குளிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய 6 பேரை இளைஞர் ஒருவர்…
அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் சீரற்ற காலநிலையால் குறித்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த…
|
மாவீரர் நாளை தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க ஏற்பாடு

தமிழீழ மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள…
தொடரும் நாய்க்கறி பீதி – சென்னை கொண்டு வரப்பட்ட வால் நீளமான ஆடுகள்

ஆட்டு இறைச்சி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காகவே தென்சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோத்பூரில்…
|
புயல் பாதிப்பு இல்லை என்று சொன்னதால் அமைச்சர்கள் மீது மக்கள் கோபம் திரும்பியது – ராமதாஸ்

புயல் பாதிப்பு இல்லை என்று சொன்னதால் அமைச்சர்கள் மீது மக்கள் கோபம் திரும்பியது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
|
”எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று” – விக்னேஸ்வரன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணி உடனடியாக ஒரு முடிவை எடுக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள்…