Tag: மக்கள்

பட்டாசு கட்டுப்பாடுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் – பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

பட்டாசு வெடிப்பது 90 சதவீதம் குழந்தைகள், மாணவர்கள் தான். பட்டாசு கட்டுப்பாடுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மத்திய மந்திரி…
|
தனித்துவத்தின்பால் கொள்கையடிப்படையில் பிரிபடாத வடகிழக்கில் சமஷ்டி தீர்வைப்பெற அனைவரும் முன்வாருங்கள் – விக்கி

தமிழ்ப் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். சமஷ்டிக் கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எனும்…
ஐதேகவுடன் இணைந்திருக்கும் வரை மைத்திரியுடன் பேச்சு இல்லை! – மகிந்த திட்டவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
கடும் சீற்றத்துடன் அமெரிக்காவை தாக்கியது புளோரன்ஸ் புயல் – மின்சாரம் இல்லாமல் 1.5 லட்சம் மக்கள் தவிப்பு

அமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்…
|
விடியும் வரை நடத்தவிருந்த சத்தியாக்கிரகம் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்தது

கொழும்பில் நேற்று மாலை கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில்…
மியான்மர் நாட்டு ரகசியத்தை திருடியதாக இரு நிருபர்களுக்கு 7 ஆண்டு சிறை

மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை…
|
தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் திரண்ட மக்கள் வெள்ளம்

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் துணையுடன் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தக் கோரி…
ரத்த சிவப்பாக மாறிய கடல்- டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு

டென்மார்க்கில் பரோயே என்ற தீவில் திமிங்கலங்கள் கொல்லப்படுவதால் இதன் உடலில் இருந்து வெளியாகும் ரத்தம் கடலில் கலந்து நீர் சிவப்பாக…
|
ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய ஜீப்: – இளைஞர்கள் காப்பாற்றிய அந்த நிமிடங்கள்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே மோயாறு ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று சிக்கிய சம்பவம் பெரும்…
|
வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பாதுகாக்க எம்மையும் அரவணைக்க வேண்டிய நிலை வரும்! – முதலமைச்சர்

கழுகுகள் போன்று பல சக்திகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் எம்மைச் சுற்றிப் பறந்த வண்ணம் உள்ளன. எம்மை அடக்கி ஆள வேண்டும்…