நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், சிறிலங்காவில் சந்தைப்படுத்தப்படும், வெண்ணெய் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டு, சீன…
தொல்பொருள் வேறு; சமயம் வேறு; அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம் என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பிரதி…
வடக்கு – கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. ஆனால், யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள் அப்படியே இருந்து கொண்டு தான் இருக்கின்றன என்று அமைச்சர்…
நாட்டில் இன வாதத்துக்குத் தூபமிடும் யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்றும், நாயாறு மீனவர் பிரச்சினையை வைத்து எவரும் மீண்டும்…
பாதாகைகளில் சிங்களத்தில் தான் முதலில் எழுத வேண்டும் எனச் சட்டமில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண…
கொழும்பில் சில பகுதிகளில், வழங்கப்பட்ட பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி வழங்க வேண்டிய அவசியமில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன்…
பிரபாகரன் எழுந்து வந்து வடக்கு மக்களிடம் மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என…
வடக்கில் மீனவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால், இந்த சிக்கல் வடக்கு-தெற்கு மோதலாக மாறக்கூடிய…
நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம்பெற்று வருவதோடு, வடக்கு கிழக்கு வாழ்…