முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்களில் வனஇலாகாவினர் சர்வாதிகாரத்துடன் செயற்பட்டு வருவதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதாக இத்தகைய செயற்பாடுகளை வனஇலாகாவினர் நிறுத்த…
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 8,103 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதுடன் முதல் கட்டமாக…
சிறிலங்காவின் வனவாழ் உயிரினங்கள் திணைக்களத்துக்கு 42 மில்லியன் ரூபா செலவில் 2568 ஏ.கே-47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை…
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.…
முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் துணையுடன் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தக் கோரி…
மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப்…
முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர்…
முல்லைத்தீவு, நாயாறில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சிங்கள மீனவர்கள் மூவரும், எதிர்வரும்…
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.…
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது. நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள…