Tag: முள்ளிவாய்க்கால்

கண்ணீரும் கதறலுமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில், உணர்வுபூர்வமாக- கண்ணீரும் கதறலுமாய் நடந்தேறியது. முள்ளிவாய்க்கால்…
முள்ளிவாய்க்கால் அவலங்களை வெளிப்படுத்தும் ஆங்கிலத் திரைப்படம்! – கனடிய இயக்குனர்

முள்ளிவாய்க்காலில் நடந்த அழிவுகளை ஆங்கிலத்தில் முழுநீள படமாக்கி உண்மைகளை திரைக்கு கொண்டு வரப் போவதாக, கனடாவைச் சேர்ந்த ஆங்கில திரைப்பட…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ஒன்றிணையுமாறு அழைப்பு!

முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவுடன் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற…
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான 137 பக்க போர்க்குற்ற ஆவணம்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை,…
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் தொல்.திருமாவளவன்

தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடுதலைக்…
எமது உரிமையைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை! – முதலமைச்சர் சீற்றம்

எமது மாகாணத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என,…
நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு…
கறுப்பு உடையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நின்றதே பல்கலைக்கழக மாணவர்களின் சாதனை! – சிவாஜிலிங்கம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள வட மாகாணசபை உறுப்பினர்…
“விடுதலை புலிகளின் நிழல்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது”

விடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது” என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய…
முள்ளிவாய்க்காலில் இருந்து திரும்பியவர்களுக்கு மென்பானம் கொடுத்த இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று விட்டுத் திரும்பிய மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினர். புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் உள்ள இராணுவ…