Tag: மைத்திரிபால சிறிசேன

பாதுகாப்பு நிலைமைகள் குறித்த சிங்கள நாளிதழ்களின் செய்தி – சிறிலங்கா அதிபர் விசாரணைக்கு உத்தரவு

தேசிய பாதுகாப்புத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கரிசனை கொண்டிருப்பதாக, இரண்டு சிங்கள நாளிதழ்களில் நேற்று வெளியாகிய செய்தி தொடர்பாக விசாரணைகளை…
ஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி

ஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே அந்த சேவைக்கு பொருத்தமானவர்கள் என அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என…
16 பேர் அணி மகிந்தவின் தலைமையை ஏற்க இணக்கம்

மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர். கூட்டு அரசாங்கத்தில் இருந்து…
என்னைக் குறி வைக்கிறது ஐதேக! – மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய தேசியக் கட்சி தன் மீது தாக்குதல் நடத்துகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் அரசாங்கத்தை…
சிறிலங்கா அதிபர் ஈரான் செல்வதைத் தடுக்க முனைந்தது யார்?

தாம் தெஹ்ரானுக்கு வருவதை ‘அவர்கள்’ தடுக்க முனைந்தார்கள் என்று , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தம்முடன் ஈரானுக்கான பயணத்தை…
ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
கூட்டு அரசில் இருந்து விலகும் நாளைத் தீர்மானிக்குமாறு சிறிலங்கா அதிபர் தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் நாளை தீர்மானிக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய…
இந்திய இராணுவத்தின் உதவியைக் கோரினார் ஜனாதிபதி மைத்திரி!

போதைப்பொருள் கடத்தல் காரணமாக, இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனைத் தடை செய்வதற்கு, இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி…
நாளை மறுநாள் சிறிலங்கா அதிபருக்கு மற்றொரு ‘சோதனை’

கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா என்று, தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும்,…
மன்னிப்புக் கோரினார் பொன்சேகா – உறுதிப்படுத்துகிறார் ராஜித

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரினார் என்பதை, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித…