Tag: மைத்ரிபால சிறிசேன

விசாரணைகள் தாமதமடைதல் நீதி நிலைநாட்டப்படுவதற்கு தடையாகும் என : ஜனாதிபதி

பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் குறித்த விசாரணை…
சுகாதார துறையில் பெரும் ஊழல் – ஜனாதிபதி கவலை

மருந்துப் பொருட்களையும் நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி…
போதைப்பொருள் குற்றங்களை விசாரிக்க தனி விசேட நீதிமன்றம்!

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.…
அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு உயிர் வாழும் வரை அரசாங்க ஊதியம்:ஜனாதிபதி

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு உயிர் வாழும் வரை அரசாங்க ஊதியம் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடமையில் இருக்கின்றபோதோ…
இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி வலியுறுத்து

இயற்கையின் இருப்புக்கு மானிட செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதோடு மனித சமுதாயத்தின் முதன்மையான பொறுப்பு இயற்கையை பலப்படுத்துவதே ஆகும் என…
இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் இல்லை – ஜனாதிபதி

இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த…
நாட்டின் சிறுவர் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். ஜனாதிபதி

உலக சிறுவர் தினத்தில் சிறுவர் உரிமைகள் தொடர்பாகவும் சிறுவர்கள் சமூகத்தில் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்தும் பொறுப்புவாய்ந்த அனைத்து தரப்பினரும் மிகுந்த…
மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுங்கள்;நாட்டுக்கு யாழில் இருந்து ஜனாதிபதி  அழைப்பு

பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலிருந்த வட பிரதேச காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 12…
”பௌத்த சாசனத்திற்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களையும் கடமைகளையும் தாமதமின்றி நிறைவேற்றுவேன்”

பௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் மகா சங்கத்தினரின் ஆசிகளுடன் தாமதமின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.…
அரசியல் நோக்கங்களை அடைய இராணுவத்தை பயன்படுத்தக் கூடாது! – ஜனாதிபதி

அரசியல் நோக்கங்களை அடைவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்த கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “வயம்ப ரண அபிமன்” இராணுவ…