Tag: ரணில் விக்ரமசிங்க

அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான…
1.7 மில்லியன் புதிய வாக்காளர்களை குறிவைக்கிறது ஐதேக

அடுத்த அதிபர் தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 1.7 மில்லியன் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என, ஐதேகவைச்…
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர்

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம்…
ஒற்றையாட்சியை ஏற்கவில்லை கூட்டமைப்பு – உதய கம்மன்பில

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி…
அரசின் தோல்விக்கு மைத்திரியும், ரணிலுமே பொறுப்பு – அர்ஜூன குற்றச்சாட்டு!

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகம் நிலை…
சீன மொழியில் சிறிலங்கா பிரதமரின் சுயவரலாற்று நூல்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுய வரலாற்று நூல் சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் சுய வரலாற்று நூலை,…
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்

வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா…
புதிய அரசியலமைப்பை நிறைவேற விடமாட்டேன் – மஹிந்த சூளுரை!

தற்போது புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்றும், அதனை நிறைவேற்ற தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…
ரணிலை சிறைப்பிடித்துள்ள சம்பந்தன் : அதன் காரணமாகவே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிறைப்பிடித்துள்ளது. அதன் காரணமாகவே பிரதமர் புதிய அரசியலமைப்பு உட்பட…
ரணில் தான் ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின், சார்பில் வேட்பாளராக, ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா…