Tag: ராஜித சேனாரத்ன

மன்னிப்புக் கோரினார் பொன்சேகா – உறுதிப்படுத்துகிறார் ராஜித

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரினார் என்பதை, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித…
பொதுமக்களின் காணிகளில் இராணுவம் பேக்கரி அமைப்பது என்ன நியாயம்? ; வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு; தெற்கில் நடத்த முடியுமா?- ராஜித

வடக்கில் பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தெற்கு மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்தால் அவர்கள் அமைதியாக…
தமிழ்க் கூட்டமைப்பு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கவில்லை-ராஜித!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கொண்டு வரப் பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மானத்தை எதிர்ப்­ப­தற்கு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எந்­த­வொரு…