Tag: விக்னேஸ்வரன்

டெனீஸ்வரனை நீக்கியது தவறு – விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த டெனீஸ்வரனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு…
மனித உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை!- விக்னேஸ்வரன்

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலானது சட்டத்தின் பால் ஒரு மனித உயிரை எடுப்பதற்கு இந்த அரசுக்கு அதிகாரம்…
கல்லெறிந்து கொல்ல வேண்டுமென கூறினாரா அஸ்கிரிய மகாநாயக்கர்?

வைத்தியர் ஷாபியின் நடவடிக்கைக்கு, அவரை கல்லெறிந்து கொலை செய்யவேண்டும் என அதிகமானவர்கள் தெரிவிக்கின்றனர் என்றே அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.…
உறக்க நிலையில் தமிழ் மக்கள் பேரவை – விழித்துக் கொள்ளுமாறு விக்கி அழைப்பு!

தமிழ் மக்கள் பேரவை உறங்கு நிலையைக் கலைத்து இயங்கு நிலைக்கு செல்வதற்கான தேவை இன்று ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின்…
தமிழின அழிப்பை மேற்கொண்டவர்கள் முஸ்லிம்களின் பக்கம் திரும்பியுள்ளனர்! – விக்கி

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த போது, முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு…
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலையை இழுத்தடிக்கும் சட்டமா அதிபர்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்ள சட்டமா அதிபர் கடந்த…
படுகொலைகள் பற்றிய ஆவணத்தை வெளியிடவில்லை – விக்னேஸ்வரன் மறுப்பு

யாழ்ப்பாணத்தில், நடந்த ஈபிஆர்எல்எவ் மாநாட்டில், எந்த ஆவணத்தையும் தான் வெளியிடவில்லை என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், சி.வி.விக்னேஸ்வரன்…
பாரிய தவறு செய்து விட்டார் சம்பந்தன்! – விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு.

நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தன் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருந்தார். வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாமல் அதிகளவுக்கு நம்பிக்கையை கொண்டிருந்தார் என்று வடமாகாண முன்னாள்…
தமிழர் நிலங்களை தாரை வார்க்க சதி செய்கிறார் – விக்கி மீது பரபரப்புக் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களின் நிலங்களை சிங்களவர்களுக்கு தாரைவாா்க்க வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன் சதி திட்டம் தீட்டுவதாக ‘அறம் செய்’…
கூட்டமைப்பு மீது விசனம்!

சட்டத்தின் மூலம் அரசமைப்பு ரீதியாக, தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரித்துகளைப் பெற்றுக்கொடுப்பதையே, தனது அரசியல் முன்னெடுப்புகளில் முதன்மைப்படுத்தி வருவதாக…