List/Grid

Tag Archives: அச்சம்

jothika-surya

ஜோதிகாவின் திடீர் விவாகரத்து அச்சம். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.

கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா எட்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில்… Read more »

al gasain

இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம்

இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்… Read more »

isis-terrorists-college-students-support

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கல்லூரி மாணவர்களிடையே குவியும் ஆதரவு. உலக நாடுகள் அச்சம்.

ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக தீவிரவாத போராட்டம் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பட்டதாரி… Read more »

lk-army2

வல்லை. வெளியிலுள்ள படை முகாம் விஸ்தரிக்கப்படுகிறது: மக்கள் அச்சம்

வடமராட்சி வல்லை வெளியிலுள்ள இராணுவ முகாம் கடந்த சில தினங்களாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதான வீதியில்… Read more »

ltte-flag

இறந்த புலிகளின் விபரங்களை சொல்ல மக்கள் அச்சம்!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் யுத்தகால சேத விபரங்களை மதிப்பிடும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது…. Read more »

veeramani

ராஜபக்ஷவின் ஆவேச, ஆத்திரப் பேச்சுகள் மூலம் அவரது அச்சம் தெரிகிறது

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, இன ஒடுக்கல், மனிதநேய உரிமைகள் மீறல்,… Read more »

vikineswaran5

அச்சம் தவிர்! தி இந்துவும் திரு விக்னெஸ்வரன் அவர்களும்… – தேவ அபிரா

அண்மையில் தி இந்துவுக்கு இலங்கையின் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வழங்கிய நேர்காணல் தொடர்பான சில எதிர்வினைகளை இங்கே தரலாமென்று நினைக்கிறேன்…. Read more »

nasith

அல்கொய்தாவால் தான் கொல்லப்படலாம் என நஷீத் அச்சம்

அல்கொய்தா தீவிரவாதிகளால் தான் கொல்லப்படலாம் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகம்மது நஷீத் தெரிவித்துள்ளார். மாலைதீவு ஜனாதிபதியாக பதவி விகித்த… Read more »

kfir-jet

கிழக்கில் கரணமடிக்கும் கிபீர்; மக்கள் அச்சம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கிபீர் விமானங்கள் பறந்தமையினால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்… Read more »