Tag: அனுரகுமார திசநாயக்க

இணக்கப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்!

அமெரிக்காவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்ட விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க…
கோத்தாவின் பரப்புரைக்கு 750 மில்லியன் செலவு – சஜித் 470 மில்லியன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள், இதுவரை 1257 மில்லியன் ரூபாவை பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று,தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும்…
அனுரகுமாரவின் அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் மாத்திரம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், 30 அமைச்சர்கள் மற்றும் 30 பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என்று, அந்த அமைப்பின்…
நேரடி விவாதத்துக்கு இணங்காத கோத்தா – சஜித், அனுர இணக்கம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் அமர வைத்து, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை…
அனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி

வரும் அதிபர் தேர்தலில் ஜேவிபி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடவுள்ளார் என, ஜேவிபி வட்டாரங்கள் தகவல்…
ரணிலையும், மைத்திரியையும் ஒரே அறைக்குள் அடைக்க வேண்டும் -ஜேவிபி

தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஒரு…
மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக…
ஜேவிபியின் ஆதரவு யாருக்கும் இல்லை

அரசாங்கத்தை அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜேவிபி முடிவு செய்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க…
வன்முறைகள் தலைதூக்க வடக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்! – அனுரகுமார

வன்முறைகள் மீண்டும் தலைதூக்குவதற்கு வடபகுதி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தெற்கில்…