கோவிட் தொற்றை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் தனது முயற்சியைக் கைவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கையில் மூன்றாவது அலைக்குப் பின்னர் மோசமாகியுள்ள கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் தனது முயற்சியைக் கைவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…