Tag Archives: கவிதை
தமிழர் குல சாமியே..தன்மானச் சிங்கமே… சட்டசபையில் ஜெ. குறித்து கவிதை பாடிய ஒபிஎஸ்!
தமிழக சட்டசபையில் 2014 -15ம் ஆண்டிற்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாவதத்திற்கு பதிலுரை அளிக்கும் முன் முன்னாள் முதல்வர்… Read more
இதோ ஈழத்தமிழிசை!
ஈழத்துக்கவிதை மரபின் தனித்துவத்தை நெஞ்சை நிமிர்த்தி வரலாற்றில் எழுதியவர்களுள் மகாகவி என்றழைக்கப்படும் துரைசாமி உருத்திரமூர்த்தி முதன்மையானவர். யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1927… Read more
கவிதைப் போட்டியில் கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் இரண்டு மாணவிகள் முதலாம் மற்றும் இரண்டாம் இடம்
கல்குடா வலயத்திற்குட்பட்ட வாகரைக் கல்விக் கோட்டத்தில் நடாத்தப்பட்ட ஆங்கில தினப் போட்டியின் போது கவிதைப் போட்டியில் கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில்… Read more
கல்யாணம் பண்ணிப்பார்…
கல்யாணம் பண்ணிப்பார்… உச்சந்தலையைச் சுற்றி ‘ஒளிவட்டம்’ தோன்றும்… உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்… ராத்திரியின் நீளம் குறையும்… அதிகாலையின் கொடூரம்… Read more
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும்
















