* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). புகைப்படக் கலைஞரான இவர் அங்கு போட்டோ…
திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 1957-ல் நங்கவரம் போராட்டத்தில் விவசாயிகளுக்காக சுமார் 20 நாட்கள் 10…
பா. ஜ. க. அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.…
மரியாதை நிமித்தமாகவே ராகுலையும் சோனியாவையும் சந்தித்தேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கெஜ்ரிவால் பெங்களூரில் இருந்ததால் சந்திக்க…
நீதிமன்றம் குறிப்பிட்டதை விட அதிகளவிலான காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்று மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரான தேவகவுடா தெரிவித்திருக்கிறார்.…
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சணையுடன் செயற்படுகிறது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.…
காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அரசியல் செய்வதாக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். பா.ஜனதா மாநில…
4 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், அணையில் போதிய நீர்…
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில்…