Tag: கொள்ளுப்பிட்டி

என்.டி.பி வங்கி ஊழியருக்கும் கொரோனா!

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளை அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த…
30 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு…

அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் இருந்த 30 பொலிஸ்…
கோத்தா கொலை முயற்சி வழக்கு – அரசியல் கைதிக்கு 14 ஆண்டுகளின் பின் விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்வைக் கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ்…
மதத்துக்காக சாகப் போவதாக கூறினார் சஹ்ரான் – மனைவி பாத்திமா தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை…
அமெரிக்கத் தூதரகத்தில் அதிகாலையில் தீவிபத்து!

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலேயே…
கொழும்பில் கடலை நிரப்பி 85 ஏக்கரில் கடற்கரைப் பூங்கா

கொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெகிவளை வரை, கடலை நிரப்பி, கடற்கரைப் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. 300 மில்லியன் டொலர்…