Tag: சம்பந்தன்

விபரீதங்களை அரசு விரைவில் சந்திக்க வேண்டி வரும்!

இறுதிப் போரில் சாகடிக்கப்பட்ட எமது உறவுகளை நினைவு கூர்ந்தே முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபியை அமைத்திருந்தோம். அதை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்…
நிபுணர் குழுவை இன்று சந்திக்கிறது கூட்டமைப்பு!

புதிய அரசமைப்பு நகலைத் தயாரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கிறது. இச்சந்திப்பு இன்று காலை…
தமிழ் பேசும் மக்கள் அணிதிரளுங்கள்!

தமிழ்பேசும் மக்களை இலக்குவைத்து இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும்…
அறவழிப் போராட்டங்களில் கட்சி பேதமின்றி ஓரணியில் திரள அழைப்பு!

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும் , எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப்…
அதிகார வெறியோடு பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்!

சுயநல அரசியல் சிந்தனையுடனும், அதிகார வெறியோடும், பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிடுவதை ஜனாதிபதியும் பிரதமரும் உடன் நிறுத்த வேண்டும் என்று…
தேசியப் பட்டியலுக்காக காத்திருக்கும் சம்பந்தன்,மாவை -தாயகன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,மாவை சேனாதிராசா ஆகிய இருவரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தாம் இருவரும் தோல்வி அடைந்து…
சம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை!- லக்ஷமன் யாப்பா

அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்போதைய…
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை முன்வைக்க வேண்டும்!- சம்பந்தன்

பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான…
சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர்  இராஜினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவி – ஆனந்தசங்கரி

சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக…
தமிழ்,முஸ்லிம் வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும்! – சம்பந்தன்

சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…