Tag Archives: சரவணபவன்
இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை; என்கிறார் சரா எம்.பி
இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்… Read more
நீதிதேவதையின் கண்ணிலேயே மண்ணைத் தூவிய அமைச்சர் டக்ளஸூக்கு நீதித்துறையின் தீர்ப்பு என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கேள்வி
மக்கள் மீது சண்டித்தனம் புரிந்து வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்போது நீதி தேவதையின் கண்ணிலேயே மண்ணைத் தூவி சவால்… Read more
ஜனாதிபதி மஹிந்தவும் என்றோ ஒருநாள் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுவார்; ஏழாலையில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன்
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் என்றோ ஒருநாள்… Read more
இனவாதம் போக இனிமேல் பிரதேசவாதம் கிளப்பாதீர்கள்; அரசுக்கு சரவணபவன் சாட்டையடி
வடமாகாணத்தில் வாக்குரிமை அற்றவர் விக்னேஸ்வரன். அவர் கொழும்பில் வாழ்பவர். வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகிறார் அமைச்சர்… Read more
பட்டதாரிகளது சம்பளத்தில் வடக்கில் தேர்தல் பரப்புரை; பாதிக்கப்பட்டவர்கள் தட்டிக்கேட்க வேண்டும் என்கிறார் சரவணபவன்
பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசதரப்பினர் அந்தப்… Read more
இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்; வல்வெட்டித்துறையில் சரவணபவன் எம்.பி.
கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற… Read more
மாவீரர்களை வழிபடுவதற்கு எமக்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை கீதாஞ்சலிக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி
நாம் வீடுகளில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றோம். இதை யாராலும் தடுக்கமுடியாது. இப்படி இருக்கையில் கிளிநொச்சியில் கீதாஞ்சலி… Read more
















