Tag: தமிழ் தேசிய மக்கள் முன்னனி

எங்களை திட்டமிட்டு ஓரம்கட்டி விட்டார்கள்!

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால்…
கொள்கை வழி அரசியலுக்கு மாறான கோரிக்கையை முன்வைக்கிறார் விக்கி! – கஜேந்திரகுமார்.

ஈபிஆர்எல்எப் கட்சியை இணைத்துக் கொண்டால் மாத்திரமே தான் எம்முடன் கூட்டிணைவேன் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைக்கும் தமிழ் மக்களின் கொள்கை…
ஒத்துவராத முன்னணியை விலக்கி மாற்று அணியை உருவாக்க வேண்டும்! – சுரேஷ்

தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமையுடன் மாற்று அணியொன்று உருவாக வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ்…
தமிழ்த் தரப்புகளை ஒருங்கிணைந்து செயற்பட வைக்க முயற்சி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக, ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் தரப்புக்களை ஒன்றிணைந்து செயற்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று…
இரணைதீவு மக்களுக்கு உதவிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி!!

இரணைதீவில் தாமாகவே சென்று தங்கியிருக்கும் இரணைதீவு மக்களுக்கான உலர் உணவுப்பொருள்களை தமிழத் தேசிய மக்கள் முன்னணி இன்று நேரில் சென்று…
மோசடி தொடர்பாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்! – மணிவண்ணன்

யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் மாநகரசபை சட்டதிட்டங்களை மீறி சபையின் அங்கிகாரங்கள் இல்லாமல் தன்னிச்சையாக மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளுமே மோசடியான செயற்பாடுகளாகவே…