Tag: திருகோணமலை

தற்போதுள்ள நாட்டின் தல‍ைமைத்துவம் சிறந்தது என்கிறார் சம்பந்தன்

பிளவடையாத நாட்டிற்குள் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை பெற்று சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கக்கூடிய தல‍ைமைத்துவம் தற்போது நாட்டில்…
இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலையில் நடத்தி வந்த SLINEX-2018 கூட்டுப் பயிற்சி கடந்தவாரம் நிறைவடைந்துள்ளது. கடந்த 7ஆம் நாள் ஆரம்பமாகிய…
வடக்கு மாகாண வீதிகள் புனரமைப்பு – சீனாவை வெளியேற்றி விட்டு நுழைகிறது இந்தியா

வடக்கில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டு அதனை இந்திய நிறுவனங்களிடம்…
நள்ளிரவில் அதிர்ந்தது திருகோணமலை!

திருகோணமலை பிரதேசத்தில் இன்று அதிகாலை சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம்…
ஜப்பானிய விமானி அழித்த எண்ணெத் தாங்கியுடன் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர்

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் போர் விமானம் ஒன்றினால் தாக்கி அழிக்கப்பட்ட திருகோணமலை சீனக் குடாவில், உள்ள எண்ணெய்த்…
நள்ளிரவு கொழும்பு வந்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்றிரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும், ஜப்பானிய…
இரணைமடுவில் உள்நாட்டு விமான நிலையம்

கிளிநொச்சி- இரணைமடுவில் உள்ள விமான ஓடுபாதை, உள்நாட்டு விமான தளமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் சடலங்களை அகற்ற உதவிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா…
அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம்

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு…
இந்தியாவுக்கு மத்தலவைக் கொடுப்பது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்! – எச்சரிக்கிறார் விமல் வீரவன்ச

மத்தல விமான நிலையம், இந்தியாவின் வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல்…