Tag: தேர்தல்கள்

சுகாதார பரிசோதர்கள் இன்றி தேர்தலை நடத்த முடியாது – மஹிந்த

பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சிரமமான விடயம் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திள்ளார்.…
சுதந்திரமான தேர்தலுக்கு ஜனாதிபதி உறுதி!

சுதந்திரமான- நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். தேசிய தேர்தல்கள்…
வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி தொடர்பில் வெளியான தகவல் …

நாடாளுமன்றத் தேர்தலின் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் விருப்பு இலக்கத்தை…
தேர்தலுக்காக மனித உயிர்களை விலையாக கொடுக்கமுடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

தமது ஆணைக்குழு பொதுத்தேர்தலை நடத்த தயாராக உள்ளது.எனினும் அதற்காக மனித உயிர்களை விலையாக கொடுக்கமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்…
ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அவசர கடிதம்

நாடாமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், அரசியல்வாதிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்வது அல்லது மறு வெளியீடு செய்வதைத் தவிர்க்குமாறு, தேசிய தேர்தல்…
ஏப்ரல் 25 – மே 4 ஆம் திகதிக்கு இடையில் பொதுத் தேர்தல்…!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கும் மே மாதம் 4ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும்…
அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது – படையினருக்கு எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, முப்படையினர் மற்றும் காவல்துறையினர் எவரும் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று பாதுகாப்பு…