அபிவிருத்திக்கு தடை இல்லை- அதிகாரத்தை நிலைநாட்டவே முயற்சி! மக்களுடைய அபிவிருத்திக்கு தான் எந்த விதத்திலும் தடை இல்லை எனவும், உள்ளூராட்சி மன்றத்தினுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே அபிவிருத்தி பதாதையினை அகற்றியதாகவும்…
தவிசாளர் நிரோஷின் முன் பிணை மனு இன்று விசாரணை! வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை கோரும் மனு இன்று மல்லாகம்…